ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
தஞ்சாவூர் அருகேயுள்ள பாபநாசம் சுந்தர காளியம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று கோவிலின் எதிரே திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...