ஆன்மீகம்
ஏழுமலையானை தரிசனம் செய்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் காவஸ்தலம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடைவிழாவையொட்டி கொதிக்கும் மஞ்சள் நீரை தலைமீது வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் மூவாற்று முகத்திலிருந்து பக்தர்களால் குங்குமம், தேன் உள்ளிட்ட பொருட்களால் பூநீர் கும்பம் எடுத்துவரப்பட்டது. அம்மனுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக காய்ச்சப்பட்ட கொதிக்கும் மஞ்சள் நீரை விரதமிருந்த பக்தர்கள் தலைமீது வாரியிறைந்து புனித நீராடியது அனைவரையும் பக்தி பரவத்தில் ஆழ்த்தியது.
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...