ஈஷா யோக மையத்தில் பழங்குடியின மக்கள் தீபாவளி கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் உள்ள ஈஷா மையத்தில் பழங்குடியின மக்கள் நாட்டு புற பாடல்களை பாடி தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார். ஈஷா யோக மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், ஏராளமான பழங்குடியின மக்கள் ஒன்றுக்கூடி, ஆதியோகி சிலை முன்பாக பாடல்களை பாடியும், நாட்டுப்புற நடனமாடியும் மகிழ்ந்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈஷா யோக மையத்தில் வழிபாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day