ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா மாவட்டம் ஹட்டனில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்திர சித்திரை தேர்த்திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு ஏனைய விசேஷ பூஜைகள் உட்பட ஆலயத்தை சுற்றி ஊர்மக்கள் பொங்கல் வைத்தனர். இதனை தொடர்ந்து பால்குடம், பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...