பஞ்சாப் - மர்ம பொருள் செயலிழக்க வைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் மாநிலத்தில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை இந்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர்.

அமிர்தரசரஸ் அருகே உள்ள கிராமத்தில் உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின்பேரில் இந்திய பாதுகாப்பு படையினர் அந்த மர்ம பொருளை பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர். அப்போது மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய காட்சிகள் இணையத்தில் வைராகி வருகிறது. பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால் அதனை பாகிஸ்தான் வீசியதா என சந்தேகம் எழுந்துள்ளது.

varient
Night
Day