விளையாட்டு
மகளிர் ஆசிய கோப்பை முதல் அரையிறுதி - வங்கதேசத்தை அலறவிட்ட இந்திய அணி...
மகளிர் ஆசிய கோப்பை முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை அலறவிட்ட இந்திய அணி - வ...
ராம நவமியால் ஐபிஎல் தொடரில் வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகள் மாற்றப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் நவமியை முன்னிட்டு, வரும் 17-ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த கொல்கத்தா - ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 16-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஏப்ரல் 16-ந் தேதியன்று நடைபெறவிருந்த குஜராத்- டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 17-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை அலறவிட்ட இந்திய அணி - வ...
எத்தியோப்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோரின் எ...