விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட் : சூர்யகுமார் சதத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி...
சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் அடித்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ?...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல்முறையாக களமிறங்கும் இந்திய அணி வீரர் சர்ப்ராஸ் கானின் அறிமுக காட்சியைப் பார்த்து அவரது பெற்றோர் உணர்ச்சிவசப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், இந்திய அணியில், மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்காக அவரிடம், இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார். இந்த நிகழ்வை பார்த்து ரசித்த அவரது தந்தை மற்றும் தாய் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதேபோல் மற்றொரு வீரரான துருவ் ஜூரேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் அடித்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ?...
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் -குடியரசு தலைவ?...