விளையாட்டு
சென்னையில் 50வது மாநில துப்பாக்கிச்சூடுதல் போட்டி - கூடுதல் காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்...
சென்னை வேளச்சேரியில் 50வது மாநில துப்பாக்கிச்சூடுதல் போட்டியை கூடுதல் கா?...
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 302 ரன்கள் சேர்த்தது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய, நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப், இங்கிலாந்தின் முதல் 3 பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை வேளச்சேரியில் 50வது மாநில துப்பாக்கிச்சூடுதல் போட்டியை கூடுதல் கா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...