தமிழகம்
கல்லூரி மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுவதால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 14 முதல் ஜூன் 14ம் தேதி வரை சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்படுகிறது. 61 நாள் தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் மீனவர்கள் சீரமைப்பு பணிகள் செய்து வந்தனர். இதை தொடர்ந்து இன்று நள்ளிரவு கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள், டீசல், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் படகுகளில் ஏற்றி ஆயத்தமாகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...