தமிழகம்
ரஜினியின் 75வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்துக்கு 59 எக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5ஆயிரத்து 476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் 59 எக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியீடப்பட்டுள்ளது
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...
சென்னையில் ஆபர தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்...