தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்துக்கு 59 எக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5ஆயிரத்து 476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் 59 எக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியீடப்பட்டுள்ளது
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...