தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. இதில், முதலில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...