தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆயிரத்து 141 கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதாக கூறப்படுகிறது. தங்களை பணிநிரந்தரம் செய்யாமல் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதை கண்டித்தும் தமிழ்நாடு அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...