தமிழகம்
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த 5 கொலை, கொள்ளை வழக்குகள் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்..!...
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை உள்பட 7 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம?...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஒரே நாளில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டதால் இடவசதியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொன்னி நெல் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தொடர் விடுமுறைக்கு பின் விற்பனை கூடம் திறக்கப்பட்டதால், ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் குவிந்தனர். இந்நிலையில் நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடவசதி இல்லாததால் வாகனங்களிலேயே வைக்கும் நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், கூடுதல் இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை உள்பட 7 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம?...
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை ?...