தமிழகம்
ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்கள் - விசைப்படகு மூலம் தமிழகம் வந்தவர்களை மீட்ட கடலோர காவல் படை...
ஈரான் நாட்டிலிருந்து தப்பி விசைபடகு மூலம் கடல் வழியாக இந்தியா வந்த தமிழக ?...
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி-க்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சென்னையில் களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், பம்மலில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவரான ரியாஸ் வீட்டில் சோதனை நடத்தினர். இதேபோல், திமுக கூட்டணியில் எம்.பி.யான நவாஸ் கனி, பல்வேறு தொழில்களில் ரகசிய முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடியாக களமிறங்கி உள்ளது. பல்லாவரத்தில் நவாஸ்கனிக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் காலை முதல் களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஈரான் நாட்டிலிருந்து தப்பி விசைபடகு மூலம் கடல் வழியாக இந்தியா வந்த தமிழக ?...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குதான...