தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
ரம்ஜான் பண்டிகையையொட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்ற சிறப்பு ஆட்டு சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட ஆடுகளை, எடைக்கு ஏற்ப வியாபாரிகள் விற்பனை செய்தனர். தற்போது ஆடுகளின் தேவை அதிகரிப்பால் விற்பனை அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...