தமிழகம்
52 காலி பணியிடங்களுக்காக திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இயங்கி வரும் ஷூ தயாரிப்பு ஆலையில...
மயிலாடுதுறை அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீர்காழி அடுத்த ஆற்றங்கரை பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கபடுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை-சீர்காழி பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இயங்கி வரும் ஷூ தயாரிப்பு ஆலையில...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வாகன சோதனையின் போது 3 கோடியே 15 லட்சம் ரூபாய் ஹவ...