தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கரை ஒதுங்கிய உலோக உருளை வடிவிலான மர்ம பொருள் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாயக்கர் குப்பம் மீனவர் கிராம கடற்கரை பகுதியில் உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார், வெடிபொருள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். உலோக வடிவலான மர்மபொருள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத...