தமிழகம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 8 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்று அசத்தல்...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 8 மாணவர்கள் சென்டெம் எடுத?...
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கரை ஒதுங்கிய உலோக உருளை வடிவிலான மர்ம பொருள் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாயக்கர் குப்பம் மீனவர் கிராம கடற்கரை பகுதியில் உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார், வெடிபொருள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். உலோக வடிவலான மர்மபொருள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 8 மாணவர்கள் சென்டெம் எடுத?...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் 20 ஆயிரத்து 691 பேர் நூற்றுக்க...