தமிழகம்
மழலையர் பள்ளி வளாக சுவிட்ச் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கரை ஒதுங்கிய உலோக உருளை வடிவிலான மர்ம பொருள் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாயக்கர் குப்பம் மீனவர் கிராம கடற்கரை பகுதியில் உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார், வெடிபொருள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். உலோக வடிவலான மர்மபொருள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்?...