தமிழகம்
தூத்துக்குடியில் தொடர் மழை : ஸ்டெம் பூங்காவில் தேங்கிய மழை நீர்...
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர். அரியவகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள், திருமுல்லைவாசல் முதல் கூழையார் வரையிலான கடற்கரை பகுதிகளில் முட்டைகள் இட்டு செல்கிறது. இந்த முட்டைகளை பொதுமக்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக கூழையார், கொட்டாயமேடு, வானகிரி உள்ளிட்ட 6 இடங்களில் வனத்துறையினர் சார்பில் முட்டை பொறிப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கு பொறிக்கப்பட்ட ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைக்குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...