தமிழகம்
பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக 14,160 கன...
மயிலாடுதுறை அருகே முதியவருக்கு வீடுகட்டி கொடுத்த சமூக ஆர்வலர், புதுவீட்டை முதியவரின் கையாலேயே திறந்துவைத்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பெரம்பூரை சேர்ந்த பாரதி மோகன், ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் தரங்கம்பாடியை சேர்ந்த முதியவர் பாலசுந்தரம், சேதமடைந்த வீட்டில் இருப்பதை அறிந்து, தனது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி கொடுத்துள்ளார். மேலும் புதுவீட்டை முதியவரான பாலசுந்தரத்தின் கைகளினாலேயே திறக்க வைத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், பாரதி மோகன்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக 14,160 கன...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக 14,160 கன...