தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
மதுரையில் மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஏறாததால் பயணிகளை பாதியிலேயே இறக்கி விட்ட அவலம் அரங்கேறியுள்ளது. அலங்காநல்லூரில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு இலவச மகளிர் பேருந்து பாத்திமா கல்லூரி மேம்பாலத்தில் ஏறாததால் பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களை கீழே இறக்கிவிட்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இதனால் மேம்பாலத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகளும், பெண்களும் நடந்து சென்ற அவலம் ஏற்பட்டது. இதுபோன்று பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி காணப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...