தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
மதுரை அருகே நடைபெற்ற சமத்துவ மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர். மேலூரில் உள்ள அதிகாரி கண்மாயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு சமத்துவ மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், திராளான மக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர். ஜிலேபி, கட்லா, அயிரை, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிடித்து சென்றனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...