மண்டகப்படி கேட்டு பட்டியலின மக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பரமேஷ்வரி மாரியம்மன் கோயிலில் மண்டகப்படி கேட்டு பட்டியலின மக்கள் போராட்டம் - வத்தலகுண்டு - பெரியகுளம் சாலையில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Night
Day