தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் சீரான பால் விநியோகத்தை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளதால், பால் விநியோகம் பாதிப்படைந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி