தமிழகம்
பொன்முடியின் சர்ச்சை பேச்சு: முழு வீடியோ சமர்ப்பிப்பு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
நெல்லை மாவட்டம் கடையம் அருகே வெவ்வேறு இடங்களில் வீட்டில் புகுந்த இரண்டு பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல் கட்டும் பாறை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் வீட்டில் அதிசய பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை அவர்கள் பத்திரமாக மீட்டனர். இந்த பாம்பின் பெயர் இருதலை மணியன் ஆகும். இதேபோல் வள்ளியம்மாள் புரம் கீழத்தெருவை சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் வீட்டில் புகுந்த நல்ல பாம்பையும் வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்ட பொருட?...