தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
நாமக்கல் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதை, போலீசார் கண்டும் காணாமலும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குமாரபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோராக நடைபெறுவதாகவும், காவல்துறையினருக்கு இது தெரிந்தும், கண்டும், காணாமலும் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி