தமிழகம்
மாநகரப் பேருந்தின் மேல் ஏறி அட்ராசிட்டியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு..!...
சென்னை வியாசர்பாடியில் மாநகரப் பேருந்தின் மேல் ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட ப...
நாமக்கல் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதை, போலீசார் கண்டும் காணாமலும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குமாரபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோராக நடைபெறுவதாகவும், காவல்துறையினருக்கு இது தெரிந்தும், கண்டும், காணாமலும் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை வியாசர்பாடியில் மாநகரப் பேருந்தின் மேல் ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட ப...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டா கத்திகளுடன் ரீல்ஸ் போட்ட நான்கு ?...