தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கவிருந்த இரண்டு திருமணங்களை நிறுத்தியதால் மாப்பிளை வீட்டார் மீது பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர். திருப்பாலைக்குடியைச் சேர்ந்த மீனவர் நரேஷ். இவரது மகளை பக்கத்து ஊரான சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவருக்கு நிச்சயம் செய்து திருமண நாள் குறித்து பத்திரிகை அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென மாப்பிள்ளை வீட்டார் சாதி பிரச்சனை குறுக்கிடுவதாக கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளனர். அதேபோல அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு மணப்பெண்ணையும் சிறுவயலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு பேசி முடித்த நிலையில் திருமணத்தை நிறுத்த சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த இரு பெண் வீட்டாரும் மாவட்ட எஸ்பி இடம் புகார் அளித்துள்ளனர்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...