தமிழகம்
உணவருந்திய 400 மாணாக்கர்களுக்கு வாந்தி, மயக்கம் - தனியார் பொறியியல் கல்லூரியில் பரபரப்பு...
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில?...
தென்காசி அருகே திமுகவினர் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இல்லம்தோறும் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்திற்காக கடையநல்லூர் திமுக நகர செயலாளர் அப்பாஸ் தலைமையிலான திமுகவினர், 6-வது வார்டில் பிரச்சாரம் செய்துள்ளனர். அப்போது அந்த வார்டு திமுக செயலாளர் ரசாக், தன்னுடைய வார்டில் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாதென கூறவே இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொண்டனர். தொடர்ந்து, அப்பாஸ் 11-வது வார்டில் பிரச்சாரம் செய்தபோது அந்த வார்டு கவுன்சிலர் கனி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில?...
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் நள்ளிரவில் மசூலிபட்டினம் - கலிங்கபட்டி?...