தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
தென்காசி அருகே திமுகவினர் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இல்லம்தோறும் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்திற்காக கடையநல்லூர் திமுக நகர செயலாளர் அப்பாஸ் தலைமையிலான திமுகவினர், 6-வது வார்டில் பிரச்சாரம் செய்துள்ளனர். அப்போது அந்த வார்டு திமுக செயலாளர் ரசாக், தன்னுடைய வார்டில் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாதென கூறவே இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொண்டனர். தொடர்ந்து, அப்பாஸ் 11-வது வார்டில் பிரச்சாரம் செய்தபோது அந்த வார்டு கவுன்சிலர் கனி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...