தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நடைபயணத்தில் மாணவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்தும், 100 சதவிகிதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடை பயணத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...