தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நடைபயணத்தில் மாணவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்தும், 100 சதவிகிதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடை பயணத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...