தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். கொழுந்தலூர் பகுதியில் நாகராஜ் என்பவருடைய இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமணமாகி ஆறே மாதத்தில் இளைஞர் விபத்தில் உயிரிழந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். இதேபோல் ஈக்காடு கண்டிகை பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இசக்கி முத்து என்பவர் உயிரிழந்தார். மப்பேடு அருகே சாலை பக்கவாட்டு சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மல்லிகா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...