தமிழகம்
"ப்ளீச்சிங்" பவுடர் இல்லாமல் இது என்ன "பான்ஸ் பவுடரா" என மேயர் பிரியா நக்கலாக அளித்த பதிலால் சர்ச்சை...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்தது. அங்குள்ள ஈசானிய திடலில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் பல டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் தீ மளமளவென பரவி சுமார் 5 ஏக்கரில் சேகரிக்கப்பட்டிருந்த குப்பைகள் முற்றிலுமாக எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...