தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, திருப்பூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பிங்கத்தான் ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பிங்க் டீசர்ட் அணிந்து பங்கேற்றனர். ஒவ்வொருவரும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி பற்றி விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். மங்கலம் சாலை வழியாக சென்ற பேரணி திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தில் நிறைவடைந்தது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...