திருப்பூர் : டோக்கன் கொடுத்து ஏமாற்றிய காங்கிரஸ் நிர்வாகிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் ராயபுரம் பகுதியில் இந்தியா கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில், பணம் கொடுப்பதற்காக விசிட்டிங் கார்டு டோக்கன் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த இந்த டோக்கனை நம்பி கூட்டத்திற்கு வந்த பெண்கள், கடைசி வரை வெறும் டோக்கனை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பணம் கிடைக்காமல் திண்டாடினர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பெண்கள் பணம் கிடைக்காத விரக்தியில் கோபத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.

varient
Night
Day