தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் எதுவும் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு வேளான் பட்ஜெட்டை தனியாக போட்டாளும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார். அறிவிக்கும் திட்டங்கள் எதையும் திமுக அரசு நிறைவேற்றுவதில்லை எனவும் அவர் விமர்சித்தார்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...