தமிழகம்
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்பு
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் எதுவும் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு வேளான் பட்ஜெட்டை தனியாக போட்டாளும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார். அறிவிக்கும் திட்டங்கள் எதையும் திமுக அரசு நிறைவேற்றுவதில்லை எனவும் அவர் விமர்சித்தார்.
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...