தமிழகம்
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
தமிழ்நாட்டிற்கு 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் எதுவும் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு வேளான் பட்ஜெட்டை தனியாக போட்டாளும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார். அறிவிக்கும் திட்டங்கள் எதையும் திமுக அரசு நிறைவேற்றுவதில்லை எனவும் அவர் விமர்சித்தார்.
தமிழ்நாட்டிற்கு 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ...
நெல்லையில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. இதையொட்டி காலையில் எழுந்து எ...