தமிழகம்
கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்...
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் எதுவும் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு வேளான் பட்ஜெட்டை தனியாக போட்டாளும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார். அறிவிக்கும் திட்டங்கள் எதையும் திமுக அரசு நிறைவேற்றுவதில்லை எனவும் அவர் விமர்சித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...