தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தர்மபுரியில் பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் கோயிலில் சௌமியா அன்புமணி சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து தர்மபுரியில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...