தமிழகம்
எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் சாலைமறியல்...தள்ளுமுள்ளு..
எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் சாலைமறியல்...தள்ளுமுள்ளு..யுஜிசி கற்றல் முடிவுகள் அடி?...
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துகளை அப்புறப்படுத்தி ஆளும் திமுகவினரின் சொகுசு கார் மற்றும் பிரச்சார வாகனங்களை நிறுத்தி பிரச்சாரம் செய்தனர். இதனால் பேருந்துகளில் செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் ஆளும் கட்சியினரின் அராஜகத்தை, காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் சாலைமறியல்...தள்ளுமுள்ளு..யுஜிசி கற்றல் முடிவுகள் அடி?...
இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம் ஆனால், அது பல ஆண்டுகளாக ஒருதலைபட்சமாக இ?...