தமிழகம்
மோன்தா புயல் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துகளை அப்புறப்படுத்தி ஆளும் திமுகவினரின் சொகுசு கார் மற்றும் பிரச்சார வாகனங்களை நிறுத்தி பிரச்சாரம் செய்தனர். இதனால் பேருந்துகளில் செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் ஆளும் கட்சியினரின் அராஜகத்தை, காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...