தமிழகத்துக்கு 2.5 TMC தண்ணீரை திறக்க உத்தரவு : காவிரிநீர் மேலாண்மை ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திற்கு பிப்ரவரி மாதம் திறந்து விட வேண்டிய 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  தமிழ்நாடு ,கர்நாடகா, கேரளா அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தமிழகத்திற்கு  திறந்து விட வேண்டிய 2.5 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Night
Day