தமிழகம்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருக்கு கைது வாரண்ட்
26 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என...
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, 180 மில்லி அளவு கொண்ட சாதாரண மதுபானத்தின் விலை 10 ரூபாயும் 180 மில்லி உயர் ரக மதுபானத்தின் விலை 20 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பீர் வகைகள் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதே அடிப்படையில் ஒரு லிட்டர் மதுபானங்களில் விலையும் அந்தந்த ரகங்களுக்கு ஏற்ப உயர்த்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
26 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என...
26 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என...