தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சென்னை தியாகராய நகரில் சொத்துவரி பாக்கி வைத்துள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு வருடத்திற்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய சொத்துவரியை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தியாகராய நகர் பகுதிக்கு உட்பட்ட 43 கடைகளில் ஒன்றரை கோடி ரூபாய் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...