தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையின் நடுவே நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருவழி சாலையாக உள்ள சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே ராமநாயக்கன்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் மது போதையில் ஒருவர் சாலையின் நடுவே நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக அடாவடியில் ஈடுபட்டார். இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...