தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையின் நடுவே நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருவழி சாலையாக உள்ள சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே ராமநாயக்கன்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் மது போதையில் ஒருவர் சாலையின் நடுவே நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக அடாவடியில் ஈடுபட்டார். இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...