தமிழகம்
"ப்ளீச்சிங்" பவுடர் இல்லாமல் இது என்ன "பான்ஸ் பவுடரா" என மேயர் பிரியா நக்கலாக அளித்த பதிலால் சர்ச்சை...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த, தமிழக மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலமுருகன் என்பவரின் மகன் அஜித்குமார் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுள்ளார். அஜித்குமார், தனது மருத்துவப் படிப்பு சான்றிதழை பெற மீண்டும் பிலிப்பைன்ஸ் சென்றபோது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என மாணவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
140 பெற்றோரிடம் இருந்து 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக தமிழ்நாட?...