தமிழகம்
உடல் நிலை பாதிக்கப்பட்டு சிவக்குமாரும், சுமதியும் உயிரிழப்பு - நிற்கதியாய் நிற்கும் 3 பிள்ளைகள்...
உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில?...
சென்னை ராயபுரம் அருகே விபத்தில் காயமடைந்து கேட்பாரற்று கிடந்த நபரை போக்குவரத்து காவலர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.என்.செட்டி சாலை அருகே சாலையை கடக்க முயன்ற நபர், எதிரே வந்த வாகனம் மோதி கீழே சரிந்துள்ளார். அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், அருகிலிருந்த போக்குவரத்து காவலரான விக்னேஷ் பாண்டி, காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மனிதநேயத்திற்கு உதாரணமாக செயல்பட்ட போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில?...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலை?...