தமிழகம்
நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள்...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நடைபெற்ற டிசைனர்ஸ் ரன்வே போட்டியில் மாணவர்கள் கண்கவர் ஆடைகளை அணிந்து ரேம்ப்வாக் சென்று அசத்தினர். ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் பேஷன் டிசைன் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான டிசைனர்ஸ் ரன்வே போட்டி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 250 புது விதமான ஆடைகளை வடிவமைத்தனர். அந்த ஆடைகளை மாணவிகள் மற்றும் மாணவர்கள் அணிந்து கொண்டு ரேம்ப்வாக் சென்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...