தமிழகம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.440 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 400 ...
நெல்லை அருகே மின்சாரம் தாக்கியதில் தேயிலைத் தோட்ட தொழிலாளி ஒருவர் பரிதபமாக உயிரிழந்தார். அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் காக்காச்சி பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த தோயிலை தோட்ட கம்பெனியில் ஓட்டுநராக பணிபுரியும் ஆபிரகாம் என்பவர் நாலுமுக்கு டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போட்டுவிட்டு கீழே இறங்கும் போது மின்சாரம் வந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 400 ...
தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக...