தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
சென்னை படூரில் உள்ள இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுரியில் விண்வெளித்துறை தொடர்பான 3 நாள் தேசிய பயிலரங்கம் தொடங்கியுள்ளது. இந்த பயிலரங்கில் எம்ஐடி போன்ற நிறுவனங்களின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விண்வெளி உள்ளிட்டவைகளின் கட்டமைப்பு வடிவமைப்பு பற்றி எடுத்துரைத்தனர். இதில் விண்வெளித் துறை தொடர்பான 2 உயர்தர ஆராய்ச்சி ஆய்வகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...