தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறையை கண்டித்து திருக்கழுக்குன்றம் அருகே பொதுக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குன்னத்துர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கோரியபோது, அந்த இடம் அரசாங்கம் கைப்பற்றிய அனாதீனம் வகை நிலமாக உள்ளதால் பட்டா வழங்க முடியாது என திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து குன்னத்தூர் ஊராட்சி மக்கள், பல்வேறு பகுதிகளில் பேனர் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...