தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். தென்மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், பயணிகளை இறக்கி விட மதுராந்தகம் அருகே சட்டென பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த வாகன ஓட்டுநர்களும் திடீர் என பிரேக் பிடித்ததால் இரண்டு பேருந்துகள், கார் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...