தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். தென்மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், பயணிகளை இறக்கி விட மதுராந்தகம் அருகே சட்டென பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த வாகன ஓட்டுநர்களும் திடீர் என பிரேக் பிடித்ததால் இரண்டு பேருந்துகள், கார் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...