தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தையில் வரத்து குறைவால் கேரட், பீட்ரூட், முருங்கைகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு கோடை வெயில் விரைவில் தொடங்கியதன் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட், கிலோ 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 60 ரூபாய்க்கும் விலை அதிகரித்து விற்பனையாகிறது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...