தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தையில் வரத்து குறைவால் கேரட், பீட்ரூட், முருங்கைகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு கோடை வெயில் விரைவில் தொடங்கியதன் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட், கிலோ 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 60 ரூபாய்க்கும் விலை அதிகரித்து விற்பனையாகிறது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...