தமிழகம்
மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த மின்சார ரயில்களால் பரபரப்பு...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ...
கூட்டணி வைத்திருந்தால், கேட்ட சின்னம் கிடைத்திருக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடைசி நொடிவரை போராடியும் விவசாயி சின்னம் கிடைக்கவில்லை எனவும், கூட்டணி வைத்திருந்தால் தான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும் எனவும் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ...
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவு ஏற்படும் என வெளியா?...