தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ஒன்று படுத்து உறங்கியதை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று சிங்காரா நீர் மின்நிலைய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ஒரு வீட்டின் முன்பு இருந்த புல் மைதானத்தில் படுத்து உறங்கியுள்ளது. அதிகாலையில் அந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறந்தபோது, வீட்டின் முன்பு யானை படுத்து உறங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினரின் சத்தமிட அந்த யானை மெதுவாக எழுந்து காட்டு பகுதிக்கு சென்றது. தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...