தமிழகம்
அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முறையீடு
தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்துவதற்கு காரணம் அன்புமணி தான் என பாமக ...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. பர்கூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு சமுதாய கூட வளாகத்தில் கதிரேசன் என்பவர், 4 ஆண்டுகளாக பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். பொருட்கள் இருப்பு வைத்திருந்த குடோனில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்துவதற்கு காரணம் அன்புமணி தான் என பாமக ...
பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...